Wednesday, 31 January 2024

கதாபாத்திரம் அல்ல கலைஞனின் திறமை தான் ஆட்டத்தை தீர்மானிக்கிறது - சிவானந்த ஹெக்டே நேர்காணல்

கெரமனே சிவானந்த ஹெக்டே யக்ஷகானா கர்நாடகத்தின் தனித்துவமிக்க நிகழ்த்துக்கலை. இசை நடனம் வசனம் வண்ணங்கள் செறிந்த ஆடை அலங்காரம் என எல்லாம் இணைந்தது யக்ஷகானம். இரவு முழுக்க ஆடப்படும் ஆட்டங்களுக்காகவே இயங்கும் குழுக்களால் நீண்ட காலமாக நிகழ்ந்துவருகிறது. இக்கலைக்கு கர்நாடக மக்கள் பெருவாரியான வரவேற்பும் அளிக்கின்றனர்,...

கர்நாடகத்தின் யக்ஷகானம்- சிவராம் காரந்த்

பொதுவாக கர்நாடகம் என்று அழைக்கப்படும் இந்தியாவின் கன்னட மொழி பேசும் பிராந்தியங்களில் யக்ஷகானா எனும் வளமான நாடக வடிவம் வழங்கி வருகிறது. முற்காலங்களில் இந்த நாடக வடிவம் “பாகவதார ஆட்டா” என்றோ, “தசாவதார ஆட்டா” என்றோ, எளிமையாக “பயலாட்டா” என்றோ அழைக்கப்பட்டது. கன்னடத்தில் “ஆட்டா” என்றால் கூத்து என்று பொருள்....

கிறிஸ்துவின் சித்திரங்கள்: பகுதி 3 - உடலும் ரத்தமும் - தாமரைக்கண்ணன் அவிநாசி

(1)இயேசுவின் உடல் கிறிஸ்தவ நம்பிக்கையிலும் செயல்பாட்டிலும் மைய இடம் வகிக்கிறது. கிறிஸ்துவின் உடல் பற்றிய குறிப்புகள் எதுவும் பைபிளில் இல்லை. பைபிளில் ஒருமுறை மட்டும், அவரை சிலுவையில் ஏற்றும் போது அவரின் ஆடைகளைக் களைவது பற்றிய குறிப்பு வருகிறது. எனினும் பதிமூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு அவரின் மனித...

மகாயானத்தின் துவக்கம் - ஆனந்த குமாரசுவாமி

முதல் பௌத்த மகாசபை கூட்டங்களில் ஒன்று அசோகரின் காலத்தில் (பொ.மு.240) தனித்தனி பௌத்த குழுக்களுக்கிடையே நிகழ்ந்த விவாதங்களையும் முரண்களையும் தீர்க்கும் நோக்குடன் நடைபெற்றது. இந்தக் காலத்திலேயே பௌத்தத்திற்குள் பிளவுகள் ஏற்படத் துவங்கியிருப்பதை அசோகரின் கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம். ஆனால் அதற்கும்...

கூத்தாண்டவர் திருவிழா - கரசூர் பத்மபாரதி

அரவான் மகாபாரத காப்பியத்தில் வருகின்ற ஒரு பாத்திரம். “அரவான்” இரவன் இராவத் இராவந்த் என்றும் அறியப்படுகிறார். அரவான் திரௌபதி வழிபாட்டு மரபில் முக்கியப்பங்கு வகிப்பவர். கூத்தாண்டவர் என்பது அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயராகும். அரவான் என்பது தமிழ்ப் பெயர். இது அரவு (பாம்பு) என்ற சொல்லிலிருந்து உருவானதாகும்....

அறிவியல் மாற்றங்களும் அறிவியல் புரட்சிகளும்: பகுதி 2 - சமீர் ஒகாஸா

ஒப்பிடவியலாமை (Incommensurability) மற்றும் தரவின் கோட்பாட்டு-சுமை (theory-ladenness of data)குண் தான் முன்வைத்த கூற்றுகளுக்கு இரண்டு முக்கிய தத்துவார்த்தமான வாதங்களை முன்வைக்கிறார். முதலாவது, போட்டியிடும் கருத்தோட்டங்கள் ஒன்றுக்கொன்று ’ஒப்பிடவியலாதவை’ என சொல்கிறார். இந்த கருத்தைப் புரிந்துகொள்ள நாம்...

குருகு ஓராண்டு - பார்வைகள்

குருகு இதழ் ஓராண்டை நிறைவு செய்திருக்கின்றது, எழுத்தாளர்களும் வாசக நண்பர்களும் தங்களது வாழ்த்துக்களை அனுப்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்களது அன்பு. குருகு இதழின் ஓராண்டு செயல்பாட்டை மதிப்பிடும்படி உள்ள இந்தப்பார்வைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்வளவ. துரையன். எழுத்தாளர், “சங்கு” இதழாசிரியர்வளவ....